sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

கேள்வி - பதில்

/

கேள்வி - பதில்

கேள்வி - பதில்

கேள்வி - பதில்


PUBLISHED ON : அக் 09, 2011

Google News

PUBLISHED ON : அக் 09, 2011


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* தேங்காய் எண்ணெயை இதய நோயாளிகள் தலைக்கு தேய்ப்பதற்கு பயன்படுத்தலாமா?

எஸ். பிரபாகர், மதுரை.



தேங்காய் எண்ணெயில், 'குச்tதணூச்tஞுஞீ ஊச்t' என்ற கொழுப்புச் சத்து அதிகமாக உள்ளது. எனவே இதை சமையலுக்கு பயன்படுத்தவே கூடாது. பயன்படுத்தினால் ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்படும் தன்மை அதிகம் உள்ளது. ஆனால், தலைக்கு தேய்ப்பதில் தவறில்லை. தாராளமாக தலையில் தேய்ப்பதற்கு பயன்படுத்தலாம்.



*சாக்லேட் சாப்பிடுவது இதயத்திற்கு நல்லதா? எஸ். சுஜாதா, கோவை



சாக்லேட் சாப்பிடுவது இதயத்துக்கு நல்லது தான். சாக்லேட் சாப்பிடுவோருக்கு இதய நோய் வருவது, 30 சதவீதம் குறைகிறது என தெரிகிறது. சாக்லேட்டில் உள்ள 'கொக்கோ' ரத்தக் குழாய்களுக்கு, பல வழிகளில் நன்மையை அளிக்கிறது என, கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.



டாக்டர் சி.விவேக்போஸ் மதுரை.








      Dinamalar
      Follow us