தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/நலம்/ரத்த சோகையிலிருந்து குழந்தைகள் மீள சில உணவுகள்

ரத்த சோகையிலிருந்து குழந்தைகள் மீள சில உணவுகள்

ரத்த சோகையிலிருந்து குழந்தைகள் மீள சில உணவுகள்


PUBLISHED ON : ஆக 17, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 17, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

= தேனில் ஊறிய நெல்லிக்காய் தினமும் தரலாம்.

= தினமும் ஏதேனும் ஒரு கீரையை உணவில் பிசைந்து கொடுக்கலாம்.

= சாப்பிட்ட பின் தினமும் ஒரு பழம் தரலாம். காலை, மாலை இருவேளையும் பாலில் பேரிச்சம் பழம் ஊற வைத்து தரலாம்.

= கருப்பட்டி பணியாரம், அவல் உப்புமா, சத்து மாவுக் கஞ்சி என, வெரைட்டியாக சமைத்துத் தரலாம்.

= உலர் திராட்சையை நீரில் ஊற வைத்து, அந்த சாற்றை குடிப்பது நல்லது.

= பனை வெல்லம், பொட்டுக் கடலையுடன் நெய் சேர்த்து உருண்டை செய்துக்

கொடுக்கலாம்.

ஜே.பி.ஜெயந்தி, உணவியல் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us