sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

கனவுகளின் தொல்லை!

/

கனவுகளின் தொல்லை!

கனவுகளின் தொல்லை!

கனவுகளின் தொல்லை!


PUBLISHED ON : ஜன 27, 2013

Google News

PUBLISHED ON : ஜன 27, 2013


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரமா, கோயம்புத்தூர்: இரவு நேரங்களில் தூங்கும்போது, கனவுத் தொல்லை அதிகமாக உள்ளது. காலையில் எழுந்தால், ஒன்றிரண்டைத் தவிர, எதுவும் நினைவில் இருப்பதில்லையே!

மூளையில் நினைவுத் திறனுக்கென உள்ள பகுதிகள், இரவு நேரத்தில் தான், மிகச் சுறுசுறுப்பாக இயங்கும். அதனால் தான், கனவுகள் அதிகம் வருகின்றன. கனவுகளைப் பற்றி, அதிகம் கவலைப்பட வேண்டாம். நினைவுக்கு வரும் கனவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும்போது, அவை, 'நெகடிவ்' ஆக இருக்கும் பட்சத்தில், கவலை அதிகரிக்கும். எனவே, கனவுகளை ஒட்டுமொத்தமாக ஒதுக்குவது நல்லது.






      Dinamalar
      Follow us