PUBLISHED ON : மார் 10, 2025
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமாயணத்தில் கம்பர் பயன்படுத்தும் சில அழகான சொற்றொடர்கள் கீழே உள்ளன. அவற்றின் பொருளோடு அவற்றைப் பொருத்துங்கள்:
1. இருநால் பகலின் இலங்கு மதி - அ. வசீகர கண்கள்
2. தாளாறு உடைய பறவை - ஆ. கடல்
3. குழவி ஞாயிறு - இ. அஷ்டமி சந்திரன்
4. குழந்தை வெண்மதி - ஈ. வண்டு
5. கள்ள வாள் நயனம் - உ. இளம் சூரியன்
6. மீனநிலையம் - ஊ. பிறைநிலா
விடைகள்: 1. இ, 2.ஈ, 3.உ, 4.ஊ, 5.அ, 6.ஆ