PUBLISHED ON : ஏப் 22, 2019
அ நிறம் | அளவு
கடலில் 220 கி.மீ. தூரம், கடலில் நீந்தி வந்த நாய் பத்திரமாக மீட்கப்பட்டது. தாய்லாந்து வளைகுடா பகுதியில் மீட்கப்பட்ட இந்நாய், எப்படி நடுக்கடலுக்கு வந்தது என்பது தெரியவில்லை. நாய்க்கு, பூன்ராட் (உயிர்பிழைத்தவன்) என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
