நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வண்டலூரில் உள்ள நம்ருதா என்ற பெண் புலி, சமீபத்தில் மூன்று குட்டிகளை ஈன்றது. அதில் அடர் கருப்பு நிறத்திலான வரிகளுடன் காணப்படும் குட்டிகளைப் பார்க்க மக்கள் பலரும் வண்டலூருக்கு வருகை தருகின்றனர்.
வண்டலூரில் உள்ள நம்ருதா என்ற பெண் புலி, சமீபத்தில் மூன்று குட்டிகளை ஈன்றது. அதில் அடர் கருப்பு நிறத்திலான வரிகளுடன் காணப்படும் குட்டிகளைப் பார்க்க மக்கள் பலரும் வண்டலூருக்கு வருகை தருகின்றனர்.