PUBLISHED ON : ஏப் 22, 2019
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முதல் தலைமுறை வாக்காளர்களை வாக்களிக்கும்படி அரசு ஊக்குவித்து வருகிறது. இதன் ஒருகட்டமாக, அகமதாபாத் கலெக்டர் விக்ராந்த் பாண்டே, 1 லட்சம் அஞ்சல் அட்டைகளை இளைஞர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
PUBLISHED ON : ஏப் 22, 2019
முதல் தலைமுறை வாக்காளர்களை வாக்களிக்கும்படி அரசு ஊக்குவித்து வருகிறது. இதன் ஒருகட்டமாக, அகமதாபாத் கலெக்டர் விக்ராந்த் பாண்டே, 1 லட்சம் அஞ்சல் அட்டைகளை இளைஞர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார்.