sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/பட்டம்/செல்ஃபி மரணங்களில் இந்தியா முதலிடம்!

செல்ஃபி மரணங்களில் இந்தியா முதலிடம்!

செல்ஃபி மரணங்களில் இந்தியா முதலிடம்!


PUBLISHED ON : அக் 09, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 09, 2017


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மொபைலில் படம் பிடித்துக்கொள்வது என்பது இன்று எளிமையாகி இருக்கிறது. அதிலும் செல்ஃபி மோகம் உலக மக்களிடையே அதிகரித்து வருகிறது. மாடியின் விளிம்பில் நின்று, மலைஉச்சியில் இருந்து, ரயில் வரும் தண்டவாளத்தில் நின்று என செல்ஃபி பிரியர்கள் தாங்கள் எடுக்க விரும்பும் படங்களை ஆபத்தான இடங்களில் வித்தியாசமான கோணத்தில் எடுக்கவே விரும்புகின்றனர். இப்படி எடுக்கப்படும் படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு, பாராட்டுகளையும், விருப்பக்குறிகளையும் பெற நினைக்கும் அவர்கள், அதிக அளவில் செல்ஃபி மோகத்தில் சுற்றுகின்றனர். இதுபோன்ற ஆபத்தான செல்ஃபி மோகத்தால், உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன. சமீபத்தில் உலக அளவில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில், நடப்பு ஆண்டில் மட்டும் இதுரை 107 மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இதில் 76 மரணங்கள் இந்தியாவில் நிகழ்ந்தவை. நமது அரசு விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொள்ளவேண்டிய தருணம் இது. பல நாடுகளில் 'இங்கே செல்ஃபி எடுக்க அனுமதி இல்லை' என்று அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us