sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 01, 2026 ,தை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

பட்டம்

/

சரித்திரம் பழகு: இடத்தையும் பெயரையும் குறிப்பிடுங்கள்

/

சரித்திரம் பழகு: இடத்தையும் பெயரையும் குறிப்பிடுங்கள்

சரித்திரம் பழகு: இடத்தையும் பெயரையும் குறிப்பிடுங்கள்

சரித்திரம் பழகு: இடத்தையும் பெயரையும் குறிப்பிடுங்கள்


PUBLISHED ON : மார் 31, 2025

Google News

PUBLISHED ON : மார் 31, 2025


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

1. சென்னையில் உள்ள முக்கியமான இடங்களில் ஒன்று புழல். இதற்கு சோழர் காலத்தில் இன்னொரு பெயர் உண்டு. அது என்ன?

___________________________

2. கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரத்தின் மற்றொரு பெயர் தில்லை. இதற்கு இன்னொரு பழமையான பெயர் உண்டு என்பதை நடராஜர் கோயிலில் உள்ள கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது. அந்தப் பெயர் என்ன?

__________________________

3. இரண்டாம் குலோத்துங்கன் (பொ.யு.1133 ---1150) காலத்தில், பார்வை இழந்த பதினாறு பேர், ஒரு கோயிலில் தேவாரம் பாடும் திருப்பாட்டு ஓதுவார்களாக நியமிக்கப்பட்டார்கள். இவர்களுக்கு வழிகாட்ட 'கண்காட்டுவார்' என்று அழைக்கப்படும் ஒருவர் இருந்தார். இந்த நிகழ்வு நடந்த கோயில் எங்குள்ளது?

___________________________

4. இந்துஸ்தானத்தின் கிளி என்று அழைக்கப்படுபவர் இவர். கில்ஜி அரசர்களின் அவையில் கவிஞராக இருந்தார். மாலிக்காபூரின் தமிழகப் படையெடுப்பின் போது உடன் வந்து, பயணக்குறிப்புகள் எழுதிய இவர் யார்?

___________________________

5. சன்னியாசிகளை அழைத்து இந்து மத வேதங்களைப் பல மொழிகளில் மொழிபெயர்க்கச் செய்தார். இந்து மத நூல்களின் கருத்துகளை ஏற்றுக்கொண்டார். மொகலாயர்களுக்கான தொழுகை, நோன்பு போன்றவற்றைக் கைவிட்டார் என்று, ஆலம்கீர் நாமா நுால் குறிப்பிடும், ஷாஜகானின் மகன் யார்?

___________________________

விடைகள்:

1. ராஜசுந்தரி நல்லூர்.

2. பெரும்பற்றப்புலியூர்

3. விழுப்புரம் அருகே உள்ள திருவாமாத்தூர்

4. அமீர் குஸ்ரு

5. தாரா ஷிகோ






      Dinamalar
      Follow us