உள்ளடக்கத்திற்கு செல்ல
PUBLISHED ON : பிப் 15, 2016
அ நிறம் | அளவு
பிப். 13 - 'போட்டி நிறைந்த உலகில் மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தவும், விளையாட்டு உள்ளிட்ட இதர பிரிவுகளில் ஆற்றல் பெறவும், பள்ளி முதல்வர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், 2020ல் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் வெல்லும் விளையாட்டு வீரர்களை உருவாக்குவதற்கான முயற்சிகளை இப்போதே மேற்கொள்ள வேண்டும்.” இவ்வாறு பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.
