தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/பணம் பத்தும் தரும்: சரியா? தவறா?

பணம் பத்தும் தரும்: சரியா? தவறா?

பணம் பத்தும் தரும்: சரியா? தவறா?


PUBLISHED ON : அக் 09, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 09, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கீழே தரப்பட்டுள்ள ரிசர்வ் வங்கி தொடர்பான தகவல்கள் சரியா, தவறா என்பதைக் கண்டுபிடியுங்கள்.

1. ரிசர்வ் வங்கி தொடங்கப்பட்ட ஆண்டு 1935.

2. ரிசர்வ் வங்கியின் தலைமையகம் கோல்கட்டாவில் அமைந்துள்ளது.

3. ரிசர்வ் வங்கியின் தற்போதைய கவர்னர் சக்திகாந்த தாஸ்.

4. ரிசர்வ் வங்கிக்கு நாணயம் அச்சிடும் உரிமை உள்ளது.

5. அனைத்து ரூபாய் நோட்டுகளிலும் ரிசர்வ் வங்கி கவர்னரின் கையொப்பம் இருக்கும்.

விடைகள்

1. சரி, 2.தவறு, மும்பையில் உள்ளது. 3.சரி, 4.தவறு, நாணயம் அச்சடிக்கும் உரிமை அரசாங்கத்திற்கு மட்டும் தான். அச்சடிக்கப்பட்ட நாணயங்கள் ரிசர்வ் வங்கி வழியாக மக்கள் பயன்பாட்டுக்கு விநியோகம் மட்டும் செய்யப்படுகிறது, 5. சரி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us