sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

படித்துப் பாருங்கள்!

/

படித்துப் பாருங்கள்!

படித்துப் பாருங்கள்!

படித்துப் பாருங்கள்!


PUBLISHED ON : மே 13, 2019

Google News

PUBLISHED ON : மே 13, 2019


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அகளங்கன் எனுன்ம் அசரன் இந்ருதார். நிறைய பணம் கொடுத்து, அர்பூவமாக ஒரு சேயைலை நெய்யச் சொன்னார். அதந்தச் சேயைலை ஔயாவைக்ருகு பசாகரிக் கொத்டுதார். அதை உண்த்திக்டுகொடு ஔவை, அசர சக்குபைள் நுந்தாழைர். ஏவதாது சொல்லி, ஔயைவை பாட வைக்க வேடுண்ம் என்று நித்னைதார் அசரர். அனாதல், 'தாயே! சேலை மிவுகம் விலை உர்யதந்து, உத்டுததுவற்கு வதிசயாக இருறக்தகிலல்வா?' என்று கேடாட்ர்.

உடனே ஔயாவைர், 'அகளங்கா, நீ வாகிங்த் தந்த நூசேற்லை, நல்ல வேப்லைபாடு கொதுண்டதான்; கட்டுவதற்கு சுனதுகமாதான்; விலை மக்திக முயாடிதுததான். ஆனாலும் நூலால் நெயப்ய்படுகிற சேலை நாலு மாத்ததில் கிந்ழிதும் நைதுந்ம் போகும். ஆனால், சொல்லால் நெய்படுயப்கிற ன்எ பால்ட கியாழிது; எறுன்ம் நித்லைதிக்ருகும்' என்றார்.

படிக்க முடிந்ததா? நடுவில் உள்ள எழுத்துப் பிழைகளையும் மீறி நாம் படிக்கிறோம் என்பதை அறிவியல் ஆய்வுகள் நிரூபித்துள்ளன.






      Dinamalar
      Follow us