உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஜூலை 18, 2016

அ நிறம் | அளவு
ஊக்க மருந்து பயன்படுத்திய ரஷ்ய டென்னிஸ் வீராங்கனை ஷரபோவாவுக்கு, இரண்டு ஆண்டுகள் போட்டிகளில் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்தார். இதன் மீதான முடிவு செப்டம்பர் 16ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது. இதனால், ஷரபோவா ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்தார்.
