உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : பிப் 08, 2016

அ நிறம் | அளவு
பிப். 2 - லக்னோவில் நடைபெற்ற 'சையது மோடி சர்வதேச பேட்மின்டன்' தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றார். விறுவிறுப்பான பைனலில் சீனாவின் ஹுவாங் யுக்சியாங்கை வீழ்த்தினார்.
