sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/பட்டம்/உலகின் வயதான பாண்டா கரடி மரணம்

உலகின் வயதான பாண்டா கரடி மரணம்

உலகின் வயதான பாண்டா கரடி மரணம்


PUBLISHED ON : அக் 18, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 18, 2016


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஹாங்காங்கில், உலகின் மிக வயதான பாண்டா கரடி, மரணமடைந்த சம்பவம், பூங்கா நிர்வாகத்தினர் மற்றும் கரடி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. காடுகளில் வாழும் பாண்டா கரடிகளுக்கு, சராசரி ஆயுட்காலம் 20 வருடங்களாகவும், பூங்காக்களில் உள்ள கரடிகளுக்கு 30 வருடங்களாகவும் உள்ளது.

இந்நிலையில், ஹாங்காங்கில் உள்ள 'ஓஷன் பார்க்'(Ocean Park), கேளிக்கை பூங்காவில் வசித்து வந்த, 38 வயதான 'ஜியா ஜியா'(Jia Jia) கரடி, உலகின் மிக வயதான கரடி என கின்னஸ் சாதனையில் இடம் பெற்றது. கடந்த சில நாட்களாக, மூட்டுவலி மற்றும் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டிருந்த ஜியா ஜியா கரடி, நேற்று மரணமடைந்தது. சீனாவில் பிறந்த ஜியா ஜியா, 17 வயதாக இருக்கும்போது, ஹாங்காங் பூங்காவுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us