PUBLISHED ON : செப் 02, 2019
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* காட்டில் தீப்பிடித்தால் உடனடியாக வனத் துறைக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். இதற்கு உரிய சன்மானமும் உண்டு.
* காட்டை ஒட்டி இருக்கும் உயரமான கட்டட உரிமையாளர்களுக்கு மேலிருந்து பார்க்கும்போது, காட்டுத் தீ உடனடியாகத் தெரியும். எனவே, அவர்களும் தகவல் தர வேண்டும்.
* வனத்தீயின் கொடுமைகள் தொடர்பாக, விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.
* வனங்களுக்கு அருகில் இருக்கும் கிராமங்களுக்குச் சென்று மக்களிடம் உரையாடி எடுத்துச்சொல்லலாம்.
* துண்டுப் பிரசுரங்கள் கொடுப்பது, கலைநிகழ்ச்சிகள் நடத்துவது, சைக்கிள் பேரணி, கண்காட்சி போன்றவற்றாலும் விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்.

