PUBLISHED ON : மார் 12, 2026 04:40 PM

டில்லியின் பிரம்மாண்டமான பாரத் மண்டபம், தற்போது உலக நாடுகளின் சமையல் கலைகள் சங்கமிக்கும் ஒரு பிரம்மாண்டமான 'சுவைக் கடலாக' மாறியுள்ளது.
கடந்த 10 ஆம் தேதி துவங்கிய இந்த உணவு திருவிழா வருகின்ற 14 ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.




நீங்கள் ஒரு உணவுப் பிரியராக இருந்தாலும் சரி, அல்லது உணவுத் துறையில் சாதிக்கத் துடிக்கும் வணிகராக இருந்தாலும் சரி, இந்த 40-வது 'ஆஹார்' திருவிழா உங்களுக்கு ஒரு புதிய உலகத்தைக் காட்டும். மார்ச் 14-க்குள் ஒருமுறை பாரத் மண்டபம் சென்று இந்தச் சுவை மழையில் நனையத் தவறாதீர்கள்!

