sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

ஐரோப்பா

/

செய்திகள்

/

கவிதை நூல் வெளியீடு

/

கவிதை நூல் வெளியீடு

கவிதை நூல் வெளியீடு

கவிதை நூல் வெளியீடு


ஏப் 27, 2024

Google News

ஏப் 27, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கவிஞர் தூயவனின் 'தேம்ஸ் நதிக்கரையில் தொலைந்து போனவர்கள் ' கவிதை நூல் வெளியீட்டு விழா இலண்டனை அடுத்துள்ள சுவிண்டன் நகரில் சுவிண்டன் தமிழச்சங்க வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. மருத்துவர். மைக்கேல் நடராஜன் கவிதை நூலை வெளியிட, சுவிண்டன் தமிழ்ச்சங்க தலைவர் சிவசங்கரன் பெற்றுக்கொண்டார். இந்த விழாவை வல்வெட்டி. கவிஞர். தவராசா தொகுத்து வழங்கிட, அருண் மனோகரன் வரேற்புரை நிகழ்த்தி நூலை அறிமுகம் செய்தார்.

மருத்துவர். வாசு தந்துல்லு, மரு.சரவணப்பா நடராஜன், கவிஞர் செளரிராஜன் நாராயணன் ஆகியோர் வெகு சிறப்பாய் கலந்தாய்வு செய்தனர். நிகழ்வின் இறுதியில் நூலாசிரியர் கவிஞர். தூயவன் ஏற்புரை ஆற்றினார்.


- தினமலர் வாசகர் தூயவன்


Advertisement

Advertisement


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us