sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 11, 2025 ,கார்த்திகை 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

வளைகுடா

/

செய்திகள்

/

துபாய் இலங்கை துணைத் தூதரகத்தில் உதவிப் பொருட்கள் சேகரிப்பு

/

துபாய் இலங்கை துணைத் தூதரகத்தில் உதவிப் பொருட்கள் சேகரிப்பு

துபாய் இலங்கை துணைத் தூதரகத்தில் உதவிப் பொருட்கள் சேகரிப்பு

துபாய் இலங்கை துணைத் தூதரகத்தில் உதவிப் பொருட்கள் சேகரிப்பு


டிச 08, 2025

Google News

டிச 08, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துபாய்: இலங்கை நாட்டில் ஏற்பட்ட புயல் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில் துபாய் நகரில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தில் அத்தியாவசிய உதவிப் பொருட்கள் சேகரிக்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. இலங்கை, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களது உதவிகளை பல்வேறு வகைகளில் வழங்கி வருகின்றனர்.


இந்த பொருட்கள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு கார்கோ மூலம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அந்த நாட்டு அரசு மூலம் விநியோகம் செய்யப்படுகிறது. உதவிப் பொருட்களை வழங்கி அனைவருக்கும் இலங்கை துணைத் தூதரகம் தனது நன்றிகளை தெரிவித்துள்ளது.


- துபாயிலிருந்து நமது செய்தியாளர் காஹிலா



Advertisement

Advertisement


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us