/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
மஸ்கட்டில் முதலாவது இ-பாஸ்போர்ட் வழங்கல்
/
மஸ்கட்டில் முதலாவது இ-பாஸ்போர்ட் வழங்கல்
அக் 24, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மஸ்கட்டில் முதலாவது இ-பாஸ்போர்ட் வழங்கல்
மஸ்கட் : மஸ்கட்டில் முதலாவது இ-பாஸ்போர்ட் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் இந்திய தூதர் ஜி.வி.ஸ்ரீனிவாஸ் பயனாளர்களுக்கு இ-பாஸ்போர்ட்களை வழங்கினார்.
இந்த பாஸ்போர்ட்டில் சிப் பொருத்தப்பட்டு பயனாளர்களின் கை ரேகை உள்ளிட்ட தகவல்கள் இடம் பெற்றுள்ளதால் விமான நிலையங்களில் இமிக்ரேசன் தொடர்பான பணிகளை விரைவாக முடித்து வெளியே செல்ல உதவியாக இருக்கும்.
மேலும் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களையும் இது கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
----மஸ்கட்டில் இருந்து நமது செய்தியாளர் காஹிலா
Advertisement

