sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

வளைகுடா

/

செய்திகள்

/

கத்தாரில் ஸ்கை தமிழ் நடத்திய இப்தார் நிகழ்வு

/

கத்தாரில் ஸ்கை தமிழ் நடத்திய இப்தார் நிகழ்வு

கத்தாரில் ஸ்கை தமிழ் நடத்திய இப்தார் நிகழ்வு

கத்தாரில் ஸ்கை தமிழ் நடத்திய இப்தார் நிகழ்வு


மார் 20, 2025

Google News

மார் 20, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கத்தாரில் முன்னணி தமிழ் ஊடகமாக செயல்பட்டுவரும் ஸ்கை தமிழ் ஊடக வலையமைப்பு நடத்திய இப்தார் நிகழ்வு ஸ்கை தமிழ் மற்றும் துணிந்தெழு சஞ்சிகையின் ஸ்தாபகரும் பணிப்பாளருமான ஜே.எம்.பாஸித் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வு கத்தாரில் வாழும் இலங்கை மற்றும் இந்திய சமூகத்தினரை ஒன்றிணைக்கும் விதமாக அமைந்தது.

நிகழ்வின் பிரதம அதிதியாக, கத்தார் நாட்டிற்கான இலங்கை தூதர் ரோஷன் சித்தாரா கான் கலந்து கொண்டார். நிகழ்வில் உரையாற்றிய தூதர், சமூகத்தினரின் ஒற்றுமை மற்றும் சமுதாயத்தின் நலன் குறித்தும் வலியுறுத்தினார்.


இந்நிகழ்வில் கத்தாரில் வாழும் இலங்கை இந்திய சமூக தலைவர்கள், ஊடகவியலாளர்கள், சமூக ஆர்வலர்கள், தொழிலதிபர்கள் மற்றும் கத்தார் வாழ் இலங்கை, இந்திய தமிழ் பேசும் சமூகத்தினரும் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.


- தினமலர் வாசகர் ஜே.எம்.பாஸித்



Advertisement

Advertisement


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us