sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

வளைகுடா

/

செய்திகள்

/

ஏமன் நாட்டில் இந்திய சமூகத்தினருடன் இந்திய தூதர் சந்திப்பு

/

ஏமன் நாட்டில் இந்திய சமூகத்தினருடன் இந்திய தூதர் சந்திப்பு

ஏமன் நாட்டில் இந்திய சமூகத்தினருடன் இந்திய தூதர் சந்திப்பு

ஏமன் நாட்டில் இந்திய சமூகத்தினருடன் இந்திய தூதர் சந்திப்பு


ஆக 25, 2024

Google News

ஆக 25, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஏடன் : ஏமன் நாட்டின் ஏடன் நகரில் உள்ள மஹாத்மா காந்தி பள்ளிக்கூடத்தில் இந்திய தூதர் டாக்டர் சுகெல் கான் இந்திய சமூகத்தினரை சந்தித்து பேசினார்.

இந்த பள்ளிக்கூடம் கடந்த 1931 ஆம் ஆண்டு ஏடன் நகருக்கு மஹாத்மா காந்தி வந்தததை நினைவு கூறும் வகையில் இந்திய அரசின் ஆதரவுடன் ஏற்படுத்தப்பட்டது.


அங்குள்ள மஹாத்மா காந்தியின் சிலைக்கு இந்திய தூதர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும் மரக்கன்று ஒன்றையும் நட்டார்.


அப்போது பேசிய தூதர், இந்திய சமூகத்தினருக்கு தேவையான தூதரக சேவைகள் அனைத்தும் விரைவாக மேற்கொள்ளப்படும் என்றார்.


- நமது செய்தியாளர் காஹிலா



Advertisement

Advertisement


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us