/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
பஹ்ரைனில் தொழிலாளர் குறைதீர்க்கும் முகாம்
/
பஹ்ரைனில் தொழிலாளர் குறைதீர்க்கும் முகாம்
ஆக 04, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பஹ்ரைன்: பஹ்ரைன் இந்திய தூதரகத்தில் தொழிலாளர் குறைதீர்க்கும் முகாம் நடந்தது. முகாமுக்கு இந்திய தூதர் வினோத் கே. ஜேக்கப் தலைமை வகித்தார். தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படாதது, கல்வி உதவி உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல் வழங்கப்பட்டது. இந்த முகாமில் இந்திய சமூகத்தினர் ஆர்வத்துடன் பங்கேற்று பயனடைந்தனர்.
- நமது செய்தியாளர் காஹிலா
Advertisement