sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

வளைகுடா

/

செய்திகள்

/

நவம்பர் 22, துபாயில் இணையவழி மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி

/

நவம்பர் 22, துபாயில் இணையவழி மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி

நவம்பர் 22, துபாயில் இணையவழி மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி

நவம்பர் 22, துபாயில் இணையவழி மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி


நவ 21, 2025

Google News

நவ 21, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நவம்பர் 22, துபாயில் இணையவழி மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி
துபாய் : துபாயில் டிவைன் பிளாக் மஜ்லிஸ் சார்பில் இணையவழி மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி 22 நவம்பர் 2025 சனிக்கிழமை இரவு 7.30 PM மணி முதல் இரவு 9.00 PM வரை “நம்மை நாம் அறிவோம்” என்ற தலைப்பில் நடக்க இருக்கிறது.
திண்டுக்கல் இஸ்லாம் டைரி மாத இதழ் ஆசிரியர் அஜ்மீர் S. காஜா முஹ்யித்தீன் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்துகிறார். முஹிப்புல் உலமா ஏ. முஹம்மது மஃரூஃப் தலைமையிலான குழுவினர் ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
---- நமது தினமலர் வாசகர் அஜ்மீர்


Advertisement

Advertisement


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us