sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

வளைகுடா

/

செய்திகள்

/

மஸ்கட் தேசிய பல்கலைக்கழக சர்வதேச கருத்தரங்கில் தமிழக பேராசிரியர்

/

மஸ்கட் தேசிய பல்கலைக்கழக சர்வதேச கருத்தரங்கில் தமிழக பேராசிரியர்

மஸ்கட் தேசிய பல்கலைக்கழக சர்வதேச கருத்தரங்கில் தமிழக பேராசிரியர்

மஸ்கட் தேசிய பல்கலைக்கழக சர்வதேச கருத்தரங்கில் தமிழக பேராசிரியர்


மே 15, 2024

Google News

மே 15, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மஸ்கட் : மஸ்கட் தேசிய பல்கலைக்கழகத்தில் சர்வதேச கருத்தரங்கு நடந்தது. இந்த கருத்தரங்கில் ஓமன் உள்ளிட்ட சர்வதேச கல்வி நிறுவன பேராசிரியர்கள் முக்கிய உரை நிகழ்த்தினர்.

இதில் தமிழகத்தைச் சேர்ந்தவரும், துபாய் கர்டின் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சித்துறை பேராசிரியருமான முனைவர் சித்திரை பொன் செல்வன் சிறப்புரை நிகழ்த்தினார். அதில் காலநிலை பாதிப்பு காரணமாக ஏற்படும் பாதிப்புகள் குறித்து விவரித்தார்.


இந்த கருத்தரங்கில் ஆராய்ச்சியாளர்கள் உள்ளிட்ட பேராசிரியர்கள் பலர் பங்கேற்றனர்.


- நமது செய்தியாளர் காஹிலா



Advertisement

Advertisement


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us