sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

வளைகுடா

/

செய்திகள்

/

மஸ்கட்டில் இந்திய தேசிய பாதுகாப்பு கல்லூரி அதிகாரிகளுக்கு வரவேற்பு

/

மஸ்கட்டில் இந்திய தேசிய பாதுகாப்பு கல்லூரி அதிகாரிகளுக்கு வரவேற்பு

மஸ்கட்டில் இந்திய தேசிய பாதுகாப்பு கல்லூரி அதிகாரிகளுக்கு வரவேற்பு

மஸ்கட்டில் இந்திய தேசிய பாதுகாப்பு கல்லூரி அதிகாரிகளுக்கு வரவேற்பு


செப் 11, 2024

Google News

செப் 11, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மஸ்கட் : மஸ்கட்டில் இந்திய தேசிய பாதுகாப்பு கல்லூரி அதிகாரிகளுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்திய தேசிய பாதுகாப்பு கல்லூரி அதிகாரி மணிஷ் குமார் குப்தா தலைமையிலான குழுவினர் ஓமன் நாட்டின் தலைநகர் மஸ்கட்டுக்கு கடந்த 1 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி முதல் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர்.


மஸ்கட்டில் இந்திய தூதர் அமித் நாரங் உடன் அந்த குழுவினர் சந்தித்து பேசினர். பின்னர் ஓமன் பாதுகாப்பு கல்லூரி அதிகாரிகள் உள்ளிட்டோரை சந்தித்து இரு தரப்பு ஒத்துழைப்பு குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.


மேலும் மாநில மற்றும் சூரா கவுன்சிலின் பணிகளையும் பார்வையிட்டனர்.


- நமது செய்தியாளர் காஹிலா



Advertisement

Advertisement


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us