/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
துபாயில் ரமலானை வரவேற்போம் சிறப்பு நிகழ்ச்சி
/
துபாயில் ரமலானை வரவேற்போம் சிறப்பு நிகழ்ச்சி
பிப் 09, 2026

துபாயில் ரமலானை வரவேற்போம் சிறப்பு நிகழ்ச்சி
துபாய் :
இறைவன் அருளால் இந்தியன் நலவாழ்வு பேரவை - துபாய் மண்டலம் ஹோர் அல் அன்ஸ் கிளையில் சார்பாக 07-02-26 அன்று ரமலானை வரவேற்போம் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் துபாய் மண்டல தலைவர் அய்யம்பேட்டை பாரூக் தலைமை ஏற்று நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மார்க்க அறிஞர் நாசர் அலிகான், அமீரகத்தினுடைய தலைவர் அப்துல் ஹாதி, துணைத் தலைவர் இப்ராஹிம் ஆகியோர் ரமலானின் மகத்துவத்தை கடைபிடிக்க வேண்டியவை குறித்து சிறப்புறையாற்றினார்கள்.
இந்நிகழ்வில் துபாய் மண்டல முன்னாள் தலைவர் களத்தூர் ஃபாருக், மண்டல செயலாளர் கீழை ஜெயினுலாப்தின், மண்டல பொருளாளர் அடியற்கை சேக்தாவூத், தத்துவாஞ்சேரி முஜிபுர் ரஹ்மான், மன்னை அமீன், கடையநல்லூர் பாஷா மற்றும் லால்பேட்டை யாசிர் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் ஹோர்லென்ஸ் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சி ஏற்பாடுகளை முத்துப்பேட்டை சாதிக், சேதுபாவாசத்திரம் சாகுல், துளசியாபட்டினம் அமீர் உள்ளிட்ட சகோதரர்கள் சிறப்பாக செய்திருந்தார்கள்.
--- நமது தினமலர் வாசகர் இப்ராஹிம்
Advertisement

