sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

வளைகுடா

/

செய்திகள்

/

துபாயில் இணையவழி மார்க்க சொற்பொழிவு

/

துபாயில் இணையவழி மார்க்க சொற்பொழிவு

துபாயில் இணையவழி மார்க்க சொற்பொழிவு

துபாயில் இணையவழி மார்க்க சொற்பொழிவு


அக் 21, 2024

Google News

அக் 21, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துபாய் : துபாய் டிவைன் பிளாக் மஜ்லிஸ் சார்பில் ஜூம் இணையவழியாக மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு டிவைன் பிளாக் மஜ்லிசின் நிறுவனர் முஹிப்புல் உலமா ஏ. முஹம்மது மஃஹ்ரூப் தலைமை வகித்தார். ஜலால் இறைவசனங்களை ஓதினார். முனைவர் பேராசிரியர் நாகூர் ரூமி 'உம்முஹாத்தில் மூமினீனின் அறிவாற்றல் ' என்ற தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்தினார்.

இந்த நிகழ்வில் இலங்கையின் காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிபுத்தீன், பிறைடிவியின் நிறுவனர் காயல் இளவரசு, கல்லிடைக்குறிச்சி முனைவர் ஆ. முகமது முகைதீன், இளையான்குடி அபுதாஹிர், முதுவை ஹிதாயத், திருச்சி ஜாஹிர் ஹுசைன், இலங்கை நிஸ்தர் ஆலிம், அதிரை முஹம்மது சலீம், மீரான் ஃபைஜி, மயிலாடுதுறை அபூ வஃபா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். துஆவுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.


- நமது செய்தியாளர் காஹிலா



Advertisement

Advertisement


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us