sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

சிங்கப்பூர்

/

செய்திகள்

/

சிங்கப்பூரில் பங்குனி உத்திரப் பெருவிழா கோலாகலம்

/

சிங்கப்பூரில் பங்குனி உத்திரப் பெருவிழா கோலாகலம்

சிங்கப்பூரில் பங்குனி உத்திரப் பெருவிழா கோலாகலம்

சிங்கப்பூரில் பங்குனி உத்திரப் பெருவிழா கோலாகலம்


ஏப் 13, 2025

Google News

ஏப் 13, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிங்கப்பூர் ஆலயங்களில் பங்குனி உத்திரப் பெருவிழா கோலாகலமாக நடைபெற்றது.ஈசூன் புனித மரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் ஆலயத்தில் நவம்பர் 11 ஆம் தேதி வெகு விமரிசையாக நடைபெற்றது. வைகறை முதற்கொண்டே முருகப் பெருமானுக்கு பக்தப் பெருமக்கள் சமர்ப்பித்த பால் காட்டும் அபிஷேகம் கண்கொள்ளாக் காட்சியாக மெய்சிலிர்க்க வைத்தது.
மாலையில் சர்வ அலங்கார நாயகராக முருகப் பெருமான் வெள்ளி ரதத்தில் திருவீதி உலா வந்து அருள் பாலித்தார். பக்தப் பெருமக்கள் ஆங்காங்கே பந்தல் அமைத்து வெள்ளி ரதத்தை வரவேற்று வரிசை எடுத்து வழிபட்டனர். முக்கிய பிரமுகர்கள் நாடாளு மன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். அவர்கட்கு சிறப்பு செய்யப்பட்டது. ஈசூன் பகுதியே விழாக் கோலம் பூண்டிருந்தது

- நமது செய்தியாளர் வெ. புருஷோத்தமன்



Advertisement

Advertisement


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us