sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

அமெரிக்கா

/

செய்திகள்

/

நெப்ராஸ்கா மாகாணத்தில் டிச.,6 காந்தி தினமாக அறிவிப்பு

/

நெப்ராஸ்கா மாகாணத்தில் டிச.,6 காந்தி தினமாக அறிவிப்பு

நெப்ராஸ்கா மாகாணத்தில் டிச.,6 காந்தி தினமாக அறிவிப்பு

நெப்ராஸ்கா மாகாணத்தில் டிச.,6 காந்தி தினமாக அறிவிப்பு


டிச 07, 2024

Google News

டிச 07, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெப்ராஸ்கா மாகாணதத்தின் இந்திய சமுதாயத்திற்கு டிசம்பர் 6 முக்கியமான நாள்!

நெப்ராஸ்கா மாகாண ஆளுநர் ஜிம் பில்லென் (Governor Jim Pillen) டிசம்பர் 6-ஆம் தேதியை அதிகாரப்பூர்வமாக காந்தி தினமாக அறிவித்தார்.


இந்த வரலாற்று முக்கியத்துவம் மிக்க நிகழ்வின் ஒரு பகுதியாக, ஆளுநர் ஜிம் பில்லென் லிங்கனில் உள்ள நெப்ராஸ்கா மாகாண தலைமைச் செயலகத்தில் தனது அலுவலகத்தில் காந்தி சிலையை திறந்து வைத்தார்.


இந்த சிலை சீயாட்டிலில் உள்ள இந்திய தூதரகத்தின் துணைதூதர் பிரகாஷ் குப்தாவின் முயற்சியால் அமைக்கப்பட்டது. இந்த நிகழ்வினை டாக்டர் கங்காத முன்னிருந்து ஒருங்கிணைத்தார்


இந்திய சமூகத்தின் சார்பில் ஆளுநர் ஜிம் பில்லென், பிரகாஷ் குப்தா மற்றும் டாக்டர் கங்காதர் ஆகியோருக்கு இந்திய சமூகம் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது.


- நமது செய்தியாளர் சிதம்பரநாதன் அழகர்



Advertisement

Advertisement


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us