sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

பாரதியார்

/

கோயில் ஒரு பள்ளிக்கூடம்

/

கோயில் ஒரு பள்ளிக்கூடம்

கோயில் ஒரு பள்ளிக்கூடம்

கோயில் ஒரு பள்ளிக்கூடம்


ADDED : ஜூலை 19, 2013 10:07 AM

Google News

ADDED : ஜூலை 19, 2013 10:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* மக்கள் அனைவரும் ஒன்றுகூடி கடவுளை வணங்கினால், மனித மனங்களில் ஒற்றுமை உண்டாகும். இதற்காகவே நம் முன்னோர் கோயிலைக் கட்டி வைத்தனர்.

* ஊர் ஒற்றுமை கோயிலால் நிறைவேறுவது போல, வீட்டு ஒற்றுமை நிலைக்கவே வீட்டிலும் வழிபாட்டை நடத்துகிறோம்.

* மிருகநிலையில் இருக்கும் மனிதனை தெய்வ நிலைக்கு கொண்டு சேர்க்கும் பள்ளிக்கூடங்களே கோயில்கள்.

* பலவீனமான உயிர்களுக்கு மனிதன் அநியாயம் செய்யும் வரை இந்த உலகில் கலியுகம் இருக்கும். அநியாயம் அழிந்தால் கலியும் காணாமல் போகும்.

* மற்றவர்களைப் போல அநியாயம் செய்தால் தவறில்லை என்று எண்ணி நாமும் அநியாயத்தின் வழியில் செல்லக்கூடாது.

* தர்மவழியில் நடப்பவனுக்கு நன்மைக்கான பலன் கைமேல் கிடைக்கும். இதில் சந்தேகம் வேண்டாம்.

* கோயிலுக்குப் போனாலும் சரி, போகாவிட்டாலும் சரி, பிறரை ஏமாற்றுவதை நிறுத்தினாலே தெய்வம் அருள்புரியும்.

- பாரதியார்



Trending





      Dinamalar
      Follow us