sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

பாரதியார்

/

கீதை காட்டும் வழி

/

கீதை காட்டும் வழி

கீதை காட்டும் வழி

கீதை காட்டும் வழி


ADDED : டிச 15, 2010 07:12 PM

Google News

ADDED : டிச 15, 2010 07:12 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* எதிர்பார்க்க முடியாத நற்பயனும், அதனை உலகத்தார் கண்டு வியக்கும் விதமாக  ஒருவனுக்குக் கைகூட வேண்டுமானால் அதற்கு பக்தி தேவை.

* நம்பிக்கையே காமதேனு, அதுகேட்ட வரத்தை அளிக்கும். சந்தேகம் உள்ளவன் அழிவான், நம்பிக்கை கொண்டவன்

மோட்சமடைவான்.

* கண்ணைத் திறந்து கொண்டு படுகுழியில் விழுவது போல, மனித ஜாதி நன்மையை நன்றாய் உணர்ந்தும், தீமையை உதற வலிமையின்றியும் தத்தளிக்கிறது.

* மனிதன் அனைத்து துன்பங்களிலிருந்து விடுபட்டு,  என்றும் மாறாத பேரின்பத்தை பெற விரும்புகிறான். அதற்குரிய வழியை கீதை காட்டுகிறது.

* குழந்தை தாயை நம்புவது போலவும், மனைவி  கணவனை நம்புவது போலவும்,  தான் தன்னை நம்புவது  போலவும் தெய்வத்தை நம்புவதே பக்தி.

* தனக்கும் பிறர்க்கும் துன்பம் விளைவிக்கும் செயல்  பாவமாகும். தனக்கும், பிறர்க்கும் இன்பம்

விளைவிக்கும் செயல் புண்ணியச் செயலாகும்.

* நாம் ஊக்கத்துடன் செயல்பட்டால், அந்த வேலைக்கு எப்படியாவது ஒரு முடிவைத் தெய்வம் காட்டுகிறது.

- பாரதியார் 



Trending





      Dinamalar
      Follow us