ADDED : பிப் 27, 2014 02:02 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* மனதிற்குள் நுழையும் எண்ணத்தைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் இயற்கையிலேயே நமக்கு இருக்கிறது.
* மனதில் எழும் தீய எண்ணத்தை மாற்ற நல்ல விஷயத்தில் கவனத்தைச் செலுத்துங்கள்.
* பக்தி உடையவர்கள் இஷ்ட தெய்வத்தின் மீது மனதை குவித்து, பிரார்த்தனையில் ஈடுபடுவது நல்லது.
* சோர்வு,பயம், குரூரம் மிக்க எண்ணங்களுக்குச் சிறிதும் இடம் அளிக்காமல் சுறுசுறுப்புடன் இருங்கள்.
* தினமும் தியானம் பயின்று வந்தால், ஊற்றில் நீர் ஊறுவது போல, பேராற்றல் நம்முள் பொங்கி எழும்.
பாரதியார்