sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

பாரதியார்

/

நியாயப்படி நடந்து கொள்

/

நியாயப்படி நடந்து கொள்

நியாயப்படி நடந்து கொள்

நியாயப்படி நடந்து கொள்


ADDED : பிப் 29, 2012 01:02 PM

Google News

ADDED : பிப் 29, 2012 01:02 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* மண்ணும், காற்றும், சூரியனும், சந்திரனும், நீயும், நானும், நம்மைச் சூழ்ந்திருக்கும் உயிர்களும் தான் தெய்வம் என வேதம் சொல்கிறது. இதைத்தவிர வேறு தெய்வமில்லை.

* உலகில் நமக்குத்தேவையான தீர்க்காயுள், நோயின்மை, அறிவு, செல்வம் ஆகியவற்றை வழங்க தெய்வத்திடம் மன்றாடிக் கேட்க வேண்டும்.

* வாழ்க்கையில் உன்னை மறந்துவிடு, தெய்வத்தை நம்பு, உண்மையைப்பேசு, நல்லதையே எப்போதும் செய், அனைத்து இன்பங்களையும் பெறுவாய்.

* எப்போதும் பாடுபடு, உழைத்துக் கொண்டிரு, உழைப்பிலே சுகமிருக்கிறது. வறுமை, நோவு முதலிய குட்டிப்பேய்கள் அனைத்தும் உழைப்பைக் கண்டவுடன் ஓடிப்போய்விடும்.

* வாழ்க்கையின் உயர்வுக்காக எப்போதும் பொய் மற்றும் புறம் கூறக்கூடாது. பிறருடைய புகழ்ச்சிக்காக முகஸ்துதியும், தற்புகழ்ச்சியும் கூடாது.

* உன்னை மறந்துவிடு, தெய்வத்தை நம்பு. உண்மை பேசு, நியாயப்படி நடந்து கொண்டால், வாழ்க்கைக்கு தேவையான அனைத்து இன்பங்களையும் பெறுவாய்.

- பாரதியார்



Trending





      Dinamalar
      Follow us