
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* யாருக்காகவும், எதற்காகவும் பயப்பட வேண்டாம். லட்சியத்தில் உறுதி கொண்டு துணிவுடன் முன்னேறு.
* ஆலமரத்தை விழுதுகள் தாங்குவது போல, பெற்றோரைக் காப்பது பிள்ளைகளின் கடமை.
* உண்மையைப் பேசி, தர்ம வழியில் நடப்பவர் வாழ்வில் எல்லா நன்மையும் உண்டாகும்.
* பேச்சில் மட்டுமின்றி, செயலிலும் அன்பை வெளிப்படுத்த வேண்டும்.
* உடல்நலன் பேணுவதில் அக்கறை கொள். இல்லாவிட்டால் வாழ்க்கை நரகமாகி விடும்.
- பாரதியார்