
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* மனஉறுதி, உழைப்பு, நாணயம் இருந்தால் தொழிலில் லாபம் பல மடங்கு பெருகும்.
* நம்பிக்கை இருந்தால் விரும்பியது அனைத்தையும் பெற முடியும்.
* ஏழைக் குழந்தைகளின் படிப்புக்கு உதவுவது தானத்தில் மிகவும் சிறந்தது.
* நல்லவரின் நட்பு ஒருவனை அறியாமையில் இருந்து அறிவுப்பாதைக்கு அழைத்துச் செல்லும்.
* மனிதன் தன்னை அறிய முயல வேண்டும். ஏனெனில், தன்னை வென்றவனே தனக்கு நண்பனாகிறான்.
- பாரதியார்