
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* பிறரது துன்பத்தைத் தீர்க்கும் வகையில் ஆறுதலாகப் பேசுவதும் ஒருவகையான தானம் தான்.
* ஆணும் பெண்ணும் குடும்பமாக இணைந்து வாழ்வதே சிறந்த வாழ்க்கை.
* ஊர் வாயை மூடும் உலை மூடி ஒன்று இருக்கிறது. அதன் பெயர் தான் காலம்.
* நீதிவழியில் மக்களை வாழச் செய்யும் கடமை அரசாங்கத்திற்கு இருக்கிறது.
* வெற்றியிலும், தோல்வியிலும் சமநிலை இழக்காமல் மன உறுதியுடன் வாழ வேண்டும்.
- பாரதியார்