
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* தன்னைத் தானே அறியவும், ஆட்சி செய்யவும் மனிதன் ஒவ்வொரு நாளும் முயற்சிக்க வேண்டும்.
* மனதில் உறுதி வேண்டும். எந்த சூழ்நிலையிலும் பயப்படக் கூடாது.
* தியானத்தின் ஆற்றலை எளிது என நினைக்க வேண்டாம். விரும்புவதை அடையும் சக்தியை தியானத்தால் பெற முடியும்.
* மனிதனுக்கு அவனது மனமே நண்பனாகவும், கொடிய பகைவனாகவும் இருக்கிறது.
* ஊர் வாயை மூட உலை மூடி ஒன்று உண்டு. அதன் பெயர் காலம். அதை விட மேலான சக்தி இல்லை.
- பாரதியார்