ADDED : மே 31, 2017 03:05 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* பெண்கள் பக்திப்பாடல் பாடினால் வீட்டில் லட்சுமி கடாட்சம், மகிழ்ச்சி உண்டாகும்.
* பழிக்குப்பழி வாங்கும் எண்ணம் மனிதனுக்கு இருக்கக்கூடாது.
* கணவனும், மனைவியும் ஒருவருக்கொருவர் உண்மையானவராக இருப்பது அவசியம்.
* ஆசையினால் மனிதன் குற்றங்களில் ஈடுபடுகிறான். அதை அகற்ற மனவலிமை, விடாமுயற்சி அவசியம்.
* தவறுகளை மன்னிக்கும் பெருந்தன்மை, நல்லவர்களிடம் மட்டுமே மட்டும் இருக்கும்.
பாரதியார்