
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* இன்று செய்ய வேண்டிய செயலை நாளை என்று தள்ளிப் போடக் கூடாது. நற்செயலில் ஈடுபட இன்றே மிக நல்லநாள்.
* தன்னிடத்தில் உலகத்தையும், உலகத்திடம் தன்னையும் காண்பவனே உண்மையில் கண்ணுடையவன்.
* கோவில் வழிபாட்டால் ஊர் ஒற்றுமையும், வீட்டு வழிபாட்டால் குடும்ப ஒற்றுமையும் உண்டாகும்.
* நடந்தது நடந்ததாக இருக்கட்டும். இனி நடக்கப்போவது நல்லதாக அமையும் முயற்சியில் ஈடுபடுவது நல்லது.
- பாரதியார்