
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* வாழ்வில் நேர்மையைப் பின்பற்றினால், கால்கள் சரியான பாதையில் நடக்கத் தொடங்கி விடும்.
* உங்களின் மனதைக் கட்டுப்படுத்த முயலுங்கள். அதை உங்கள் பிடிக்குள் வைக்க ஆசைகளை விடுங்கள்.
* மனிதன் தனக்குத் தானே நண்பனாகி விட்டால், உலகம் முழுவதும் நண்பனாகும் பாக்கியம் பெறுகிறான்.
* புதிய முயற்சிகளில் தவறு ஏற்படுவது இயற்கையே. அதன் மூலம் கிடைத்த படிப்பினையை மறக்கக் கூடாது.
- பாரதியார்