
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
*மற்றவனின் பாவத்திற்கு நீ பங்காளி ஆகாதே. உன்னை துாயவனாக காப்பாற்றி கொள்.
*தீமை செய்து துன்புறுவதை விட நன்மை செய்து துன்புறுவதே மேல்.
*துன்மார்க்கன் தன் மமதையினால் எளியவனை வாட்டுகிறான். தாங்கள் கற்பிக்கும் தந்திர மோசங்களில் அவர்களே அகப்படுவர்.
*இரும்பை இரும்பு கூர்மையாக்கும். மனிதனை நல்ல நண்பன் கூர்மையாக்குகிறான்.
*கேளுங்கள்; கொடுக்கப்படும். தேடுங்கள்;கண்டடைவீர்கள்.
- பைபிள் பொன்மொழிகள்