
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* பிறப்பால் உயர்வு, தாழ்வு கிடையாது. அனைவரும் ஒரே குலமே. அனைவரின் உடம்பிலும் ஒரே ரத்தமே ஓடுகிறது.
* நல்லெண்ணம், அன்பு, நேர்மை, மனத்துாய்மை, கருணை ஆகிய நற்குணங்களே வாழ்விற்கு அவசியம்.
* கோபத்தை அன்பினாலும், தீமையை நன்மையாலும் வெற்றி காண வேண்டும்.
* பிறர் மீது நூறு குறை கூட சுமத்தலாம். ஆனால், நம்முடைய ஒரு குறையைப் போக்குவது கடினமானது.
* கொடுத்த வாக்கை காப்பாற்றுபவன், மணம் மிக்க மலர் போல பிறருக்கு நன்மை செய்பவன் ஆவான்.
-புத்தர்