
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* உண்மை ஒன்று தான் என்றென்றும் நிலைத்திருக்கும் தகுதியைப் பெற்றுள்ளது.
* உலக வாழ்வு நிஜமானதென்று நம்பும் மனிதன், எத்தகைய தவம் செய்தாலும் தூய்மை பெற இயலாது.
* வாழ்வின் நிலையாமையை சிந்திக்கத் தொடங்கி விட்டால், கர்வம் காணாமல் போய் விடும்.
* அமைதியை விட மேலான ஆனந்தம் உலகில் வேறெதுவும் கிடையாது.
* அதிகார பலத்தால் காரியம் சாதித்துக் கொள்பவன், நீதிமானாக இருக்க முடியாது.
- புத்தர்