
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* நல்ல விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்தால், தீமை தானாகவே ஓடி விடும்.
* உயர்ந்த லட்சியத்திற்காக தன்னை அர்ப்பணிக்கும் போது, அளப்பரிய சக்தி தூண்டி விடப்படுகிறது.
* அளவுக்கு மீறிய எதிர்பார்ப்பு வைப்பவன் முடிவில் ஏமாற்றத்தையே சந்திக்க நேரிடும்.
* ஒரே முயற்சியே அவரவர் நோக்கத்தைப் பொறுத்து நன்மையாகவும், தீமையாகவும் ஆகி விடும்.
* ஆர்வமாய் செய்யும் வேலைகளே நமக்கு இன்பத்தையும், சுறுசுறுப்பையும் உண்டாக்கும்.
- சின்மயானந்தர்