ADDED : செப் 07, 2014 10:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* எங்கு சென்றாலும் அங்குள்ளவர்களுக்கு மகிழ்ச்சியைத் தருபவர்களே பண்பில் சிறந்தவர்கள்.
* ஆபத்து வந்ததும், ஆண்டவனைக் கூச்சல் போட்டு அழைப்பது மட்டுமே பக்தியல்ல.
* லட்சியத்தை மேற்கொள்பவன் தனக்கு உண்டாகும் துன்பத்தை பொருட்படுத்தாமல் வெற்றியை ஈட்டுவான்.
* காணிக்கையை விட உண்மையான அன்பு, மனத்தூய்மை இவற்றையே கடவுள் எதிர்பார்க்கிறார்.
* தியானம் என்பது நம் ஒவ்வொருவரின் அன்றாடக் கடமையில் ஒன்றாக மாற வேண்டும்.
- சின்மயானந்தர்