sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

சின்மயானந்தர்

/

அன்பை வாரி வழங்குவோமே!

/

அன்பை வாரி வழங்குவோமே!

அன்பை வாரி வழங்குவோமே!

அன்பை வாரி வழங்குவோமே!


ADDED : செப் 20, 2013 10:09 AM

Google News

ADDED : செப் 20, 2013 10:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* பிறருக்கு கொடுத்தால் வறுமை வந்து விடும் என்று நினைப்பவர்கள் அன்பைக் கூட கொடுக்கத் தயங்குகின்றனர்.

* அன்பை வாரி வழங்குவதால் வாழ்வு வளமாகும் என்ற அடிப்படையை மனிதன் புரிந்து கொள்ள வேண்டும்.

* அன்பைக் கொடுப்பதால் மனம் விரிவடைகிறது. அன்பை பிறருக்குக் கொடுப்பவனே சுதந்திரமானவன்.

* உள்ளத்தில் அன்பு இருந்தால் உலகமே புனிதமாகி விடும். அவன் காண்பதெல்லாம் தெய்வீகமாகி விடும்.

* அன்பு செலுத்தப் பழகி விட்டால் மனோசக்தி அதிகரிக்கும். வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் அதன் அழகு வெளிப்படத் தொடங்கும்.

* நீர் ஊற்றினால் செடி வளர்வது போல, துன்பத்தில் கை கொடுத்து உதவும் போது அன்பு வெளிப்படுகிறது.

* அன்பு ஒன்றே வெற்றியைத் தரும் சக்தி மிக்க ஆயுதம். அதை எதிர்த்து நின்றவர்கள் யாரும் வெற்றி பெற்றது கிடையாது.

- சின்மயானந்தர்



Trending





      Dinamalar
      Follow us