sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

கமலாத்மானந்தர்

/

மனதில் ஒளி பிறக்கட்டும்

/

மனதில் ஒளி பிறக்கட்டும்

மனதில் ஒளி பிறக்கட்டும்

மனதில் ஒளி பிறக்கட்டும்


ADDED : அக் 31, 2013 11:10 AM

Google News

ADDED : அக் 31, 2013 11:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* கடவுளுக்குரிய அருவ நிலையில் சிறப்பிடம் பெறுவது ஒளி வழிபாடு. நம் உள்ளத்தில் ஒளி வடிவில் திகழும் இறைவனையே தீபாவளி நன்னாளில் வழிபாடு செய்கிறோம்.

* தீபாவளித் திருநாளில் தீபம் ஏற்றுவது முக்கியம். திருவிளக்கின் ஐந்து முகங்களும் ஐந்து புலன்களைக் குறிக்கிறது. விளக்கின்

சுடர் வெளிச்சத்தைத் தருவது போல் ஐம்புலன்களும் நல்வழியில் செலுத்தப்பட்டு பயனுடையதாக இருக்க வேண்டும்.

* நம் மனம் பாவங்களிலிருந்து நீங்கி, தெய்வபக்தியில் உறுதியுடன் ஈடுபட வேண்டும் என்பதையே கிருஷ்ணரின் நரகாசுர வதம் நமக்கு உணர்த்துகிறது.

* விலங்கு நிலையில் இருந்து நீங்கி நாம் தெய்வீக இயல்பைப் பெற வேண்டும் என்பதே தீபாவளியின் நோக்கம். இந்த தத்துவத்தை உணர்ந்து வாழத் துவங்கிவிட்டால் ஆன்மிக வலிமையை அடைந்து விடலாம்.

- கமலாத்மானந்தர்



Trending





      Dinamalar
      Follow us