/
ஆன்மிகம்
/
ஆன்மிக சிந்தனைகள்
/
காஞ்சி பெரியவர்
/
கடவுளிடம் சொல்லி முறையிடு
/
கடவுளிடம் சொல்லி முறையிடு
ADDED : மே 21, 2017 12:05 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
*பிறரிடமுள்ள நல்ல அம்சங்களைப் பாராட்டி அவர்களை உற்சாகப்படுத்துவது அவசியம்.
*போட்டி மனப்பான்மை இருக்கும் வரையில் மனநிறைவு உண்டாகாது.
*நம் துன்பத்தைக் எல்லாரிடமும் சொல்லி வருந்துவதை விட கடவுளிடம் சொல்லி முறையிடுவது நல்லது.
*வெளியுலகத்தில் இருந்து மகிழ்ச்சி உண்டாவதாக மனிதன் தவறாக எண்ணுகிறான். உண்மையில் மனதிற்குள் தான் மகிழ்ச்சி இருக்கிறது.
- காஞ்சி பெரியவர்

