/
ஆன்மிகம்
/
ஆன்மிக சிந்தனைகள்
/
காஞ்சி பெரியவர்
/
மகிழ்ச்சியை வாரி வழங்கு
/
மகிழ்ச்சியை வாரி வழங்கு
ADDED : ஜூன் 21, 2015 12:06 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* கடவுளிடம் இருந்து பிரிந்து வந்துள்ள நாம், மீண்டும் அவரோடு ஒட்டிக் கொண்டு ஒன்றாகி விட முயல்வோம்.
* இடைவிடாமல் மனம் எதை தீவிரமாக நினைக்கிறதோ, அதுவாக மாறி விடும்.
* கடவுளை நினைத்தோ, நினைக்காமலோ செய்யும் எந்த செயலுக்கும் பலன் நிச்சயம் உண்டு.
* தேவைகளை அதிகமாக்கிக் கொண்டே போவதால், வாழ்க்கையின் தரம் உயர்ந்து விடுவதில்லை.
* போட்டி மனப்பான்மையால் நிம்மதி குறையும்.
* எங்கிருந்தாலும், அங்கிருப்போருக்கு மகிழ்ச்சியை வாரி வழங்க முயற்சி செய்யுங்கள்.
-காஞ்சிப்பெரியவர்